Friday, October 28, 2011

விவேகானந்தன், குமார், சுவாமி சந்திப்பு

குமாரின் வீட்டிற்கு நீண்ட ஆண்டுகளுக்குப்பின் விவேகானந்தன் வந்தபோது


விவேக் காரைவிட்டு இறங்கியதும் என்னால் உடனே அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை (நிஜமா...) யாரோ ஒரு மாமா யார் வீட்டுக்கோ வருகிறார் என்றுதான் நினைத்தேன். சீதா விவேக் இவர் தாங்க என்று சொன்ன பிறகு தான், அட இவரு நம்ம ஆளு விவேக் என்று அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. எத்தனை மாற்றங்கள்....


குமாரும் விவேகானந்தன்


இத்தனை நாள் எங்கேயா காணாமல் போயிருந்தே..அவ் கிடைச்சுட்டாருய்யா இப்ப கிடைச்சுட்டாரு


விவேகானந்தன், சுவாமி, அழகி ஸ்நேகா சுவாமி
ஸ்நேகாவை கிண்டல் செய்து ஜாலியாக நேரத்தை கழித்தோம்




விவேகானந்தன், சுவாமி, குமார் (சுவாமியின் வீட்டில்)

‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே..




விவேகானந்தன் சங்கர் அம்மாவுடன்

மாமி விவேகானந்தன் தன் மகள் திருமணத்திற்கு செய்த உதவிகளை எல்லாம் மறக்காமல் நினைவு கூர்ந்து பலமுறை சொல்லி மகிழ்ந்தார்கள்... ஆனால் அன்று நடந்தது விவேகானந்தருக்கு நினைவுக்கு வரவில்லையாம்... எங்களை எல்லாம் பார்த்தபோது மாமி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். முன்புபோன்றே கடகடவென பேசினார்கள். 74 வயதாச்சு என்க்கு நோ சுகர், நோ பீபி. கொஞ்சம் முட்டுதான் வலிக்கிறது, அதிக நேரம் நடக்க முடியாது, இருந்தாலும் சபரிமலைக்கு ஒரு முறை போய்ட்டு வந்துட்டேன் என்று குழந்தைபோல் சந்தோஷமாக சொல்லி மகிழ்ந்தார்கள்.