Wednesday, June 15, 2011

ஏற்காட்டில் குமார், சீதா. ஸ்ரீராம் 5.6.2011



ஏற்காடு. சேலத்திற்கு மிக அருகில் சுமார் 20 அல்லது 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காரில் செல்ல ரூ 1300 ஆனது (ஒட்டுனரின் பேட்டா உட்பட). சுமார் 20 வருடங்களக்கு முன்பு (வெங்கடேஷின் திருமணத்தின் போத)ு சென்றது.


*
சுமார் 20க்கும் மேற்பட்ட கொண்டைஊசி வளைவுகள் நம் தலையை சுற்றவைக்கிறது

*
மலை உச்சியிலிருந்து பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. பேரிக்காயின் சுவை நன்றாக இருந்தது. தொட்டுக்கொள்ள மிளகாய்பொடி.

*
படகு சவாரி பார்க்க அழகாக இருந்தது. நீண்ட வரிசை வேறு. ரோஜா தோட்டத்திற்கும் சென்றோம். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இவை.

*
குளிரும், வெய்யிலும் மாறிமாறி வந்தது. அவ்வேலையில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு மகிழ்ந்தோம்.

*
குடும்பத்தோடு அரை நாள் குதுகலமாக இருக்கு ஏற்ற இடம் ஏற்காடு.


ஸ்ரீராமுக்கு வித்யாசமான அனுபவமாக ஜாலியாக இருந்தது. சீதாவுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. அடுத்து எப்போது ஊட்டிக்க செல்லப்போகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
இயற்கை அழகை ரசிப்பது மனதிற்கு ஒரு இனிய தாலாட்டுதான் என்பதை யவரேனும் மறுப்பறோ?



2 comments:

  1. By emails:
    Looking Great Chitapa and Chiti!!!Lovely Picture. Where is Sriram?? Is this a honeymoon trip ;-)
    Send more pictures please.Gayathri Shankar, USA
    *
    seen the photos in your blogspot. thanks
    wishing you all many more nice trips like this.
    best wishes. k r v ragavan, Hyderabad

    ReplyDelete
  2. மெழுகு பொம்மை ஹீரோ ராம்கி மாதிரி இருக்கே..
    ஹ ஹ ஹா
    அன்புடன்
    சீனு@ஹைதராபாத்

    ReplyDelete