Monday, August 12, 2013

சிகையிலும் கைவண்ணம்!

 My article in VARAMALAR  ஆகஸ்ட் 11,2013
சிகையிலும் கைவண்ணம்!

உடைக்கு ஏற்ற வண்ணத்தில் செருப்பு, கைப்பை, காதணி, வளையல், கண்ணாடி, பர்ஸ் என்று வைத்துக் கொள்வது முன்பு பேஷனாக இருந்தது. தற்போது, தலை முடியில் வண்ணம் தீட்டிக் கொள்வது தான், "லேட்டஸ்ட்' பேஷன். வெளிநாடுகளில், தலைமுடியை வெவ்வேறு வண்ணத்தில் மாற்றி, வண்ண மயமாகி விட்டனர். இவ்வகை வண்ண மயமான சிகை அலங்காரத்தை, தற்போது, மேலை நாட்டு பெண்கள் மிகவும் விரும்பி அலங்கரித்து கொள்கின்றனர். நம்ம ஊரு ராக்காயி, மூக்காயி என்று அனைவரும், சீக்கிரம் இப்படி அலங்கரித்துக் கொள்ளும் காலம், வெகு தொலைவில் இல்லீங்கோ!

No comments:

Post a Comment